admin

Home » Archives for admin » Page 144

இருள் நீக்கி ஒளி தரும் விழாவான தீப ஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும்  கொண்டாடும் அனைவருக்கும் – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இருள் நீக்கி ஒளி தரும் விழாவான தீப ஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும்  கொண்டாடும் அனைவருக்கும் – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம்  உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு…

Read More

இல்லாமை இருளை விலக்கி, இன்ப ஒளியை தீபஒளி நிறைக்கட்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா தீம்ஒளி வாழ்த்துக்கள்.

இல்லாமை இருளை விலக்கி, இன்ப ஒளியை தீபஒளி நிறைக்கட்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா தீம்ஒளி வாழ்த்துக்கள். மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத்…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (22.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (22.10.2022) முக்கிய செய்திகள். * மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி எனப்படும் நுண்ணிய புகைப்படக் கலை சமீப காலமாக ட்ரென்டாகி வருகிறது. அதாவது சிறிய உயிரினங்களை கேமிரா கொண்டு படம்பிடித்து காட்டுவதுதான் மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி. இந்த போட்டோகிராபி தொடர்பாக நிக்கான் நிறுவனம் நடத்திய போட்டியில் தற்போது லிதுவேனியன் புகைப்படக் கலைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் எறும்பின் முகத்தைதான் புகைப்படமாக எடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. படத்தில் நீங்கள் பார்ப்பது…

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 5. தமிழ் வளர்த்த சங்கங்களும், மன்னர்களும்! சங்கம் அமைத்து வளர்க்கப்பட்ட மொழி என்ற பெருமை தமிழைத் தவிர வேறு எந்த மொழிக்கும்  கிடையாது. தொல்காப்பியத்தையும், அகத்தியத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால் தமிழ் இலக்கியங்களுக்கு   வயது 3000 ஆண்டுகளுக்கும் அதிகம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், சங்க காலத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் தமிழ் மொழியின் செழுமை மட்டுமின்றி, வயதும் அதிகரிக்கிறது. தமிழ் மொழியின் அடையாளமாகப் போற்றப்படும்…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (21.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (21.10.2022) முக்கிய செய்திகள். * கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு * கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை * கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! * சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, வேளச்சேரி, துரைப்பாக்கம், கோட்டூர்புரம், மந்தவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. *…

Read More

எங்கே தமிழ்?- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்?- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 4. நாயன்மார்களின் தமிழ்த் தொண்டு ‘‘திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார்’’ என்ற மூதுரை வாசகங்களே நாயன்மார்கள் தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் செய்த தொண்டுகளை உலகுக்கு சொல்லும். தமிழ் வளர்ச்சிக்கு பக்தி இலக்கியங்களின் மூலம் ஆழ்வார்களும், நாயன்மார்களும் செய்த பணி அளப்பரியது. ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர். நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். இதிலும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (20.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (20.10.2022) முக்கிய செய்திகள். * இராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 20 பயணிகள் காயம் காயமடைந்தவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி! * டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்று போட்டியில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் இன்று காலை 9.30 மணிக்கு பலப்பரீட்சை பிற்பகல் 1.30க்கு ஆஸ்திரேலியாவின் கீலாங்கில் நடைபெறும் போட்டியில் நமீபியா-ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதல் * குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன்  பயணிப்பவர்கள்…

Read More

புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகே வென்றுள்ளார். புத்தகம் மற்றும் எழுத்தாளரின் சுவாரஸ்யமான பின்னணி

புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகே வென்றுள்ளார். புத்தகம் மற்றும் எழுத்தாளரின் சுவாரஸ்யமான பின்னணி இந்த ஆண்டு (2022) புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகே வென்றுள்ளார். 47 வயதான ஷெஹான் தனது இரண்டாவது நாவலான ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மேடா’ க்காக இந்த விருதை வென்றார். இலங்கை உள்நாட்டுப் போரின் பின்னணியில் ஒரு புகைப்படக் கலைஞரின் ஆன்மாவின் கதையைச் சொல்லும் நாவல் இது. 2010ல் வெளியான ‘சைனாமேன்: தி லெஜண்ட்…

Read More

காங்கிரஸ் கட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்தல்கள்!

காங்கிரஸ் கட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்தல்கள்! இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற தாதாபாய் நௌரோஜி, சிந்தனையாளர் கோபாலகிருஷ்ண கோகுலே, ‘சுயராஜ்யம் என்னுடைய பிறப்புரிமை’ என பிரகடனம் செய்த லோகமான்ய திலகர் போன்றோர் உத்தமர் காந்திக்கு முன்னால் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்தனர். ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற கட்டமைப்பை ஆலன் ஆக்டேவியன் ஹியூம் துவக்கினார். அவரோடு மற்றொரு ஆங்கிலேயர் அன்னிபெசன்ட் அம்மையாரும் காங்கிரஸ் கட்டமைப்புப் பணியில் இருந்தார். அரவிந்தர் குற்றவாளி என்று…

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா? 3. தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் தமிழை வளர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு மகத்தானது. ஆழ்வார்கள் இயற்றியது வைணவ இலக்கியம். பெருமாளையும், அவர்களின் பல்வேறு அவதாரங்களையும் போற்றிப் பாடப்பட்டவை தான் ஆழ்வார்களின் பாடல்கள். கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை மொத்தம் 30 ஆண்டுகளில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகரஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 12…

Read More
error

Enjoy this blog? Please spread the word :)