எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?
எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா? 3. தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் தமிழை வளர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு மகத்தானது. ஆழ்வார்கள் இயற்றியது வைணவ இலக்கியம். பெருமாளையும், அவர்களின் பல்வேறு அவதாரங்களையும் போற்றிப் பாடப்பட்டவை தான் ஆழ்வார்களின் பாடல்கள். கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை மொத்தம் 30 ஆண்டுகளில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகரஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 12…
