அக்னிப்புரட்சி இன்றைய (08.11.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (08.11.2022) முக்கிய செய்திகள். * தமிழக ஆளுநர், அவரின் கடமையை செய்து கொண்டு இருக்கிறார் – முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் தேவையில்லை என சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என ஓபிஎஸ் ஆவேசம். * நடுக்கடலில் 317 அகதிகளுடன் தத்தளித்த படகு குழந்தைகள், முதியவர்கள் என 317 இலங்கை அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் பழுதாகி நின்றது. அகதிகளை அழைத்துச் சென்றவர் கடலில் குதித்து தப்பிச் சென்றுவிட்டார். உதவிக்கோரி படகில் இருந்தவர்கள் இலங்கை…

Read More

அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை மறுக்க முயல்வதா? சமூகநீதிக்கு எதிரான அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும்! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை மறுக்க முயல்வதா? சமூகநீதிக்கு எதிரான அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும்! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல். தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற இ.ஆ.ப அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. நிரந்தரப் பணிகளையும், சமூக…

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 19. செம்மையாக இயங்காத செம்மொழி நிறுவனம்! தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்பட வேண்டும் என்பது தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் 125 ஆண்டு கால கனவு ஆகும். 1870&ஆம் ஆண்டில் பிறந்து 1903&ஆம் ஆண்டு வரை 33 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த பரிதிமாற்கலைஞர் என்றழைக்கப்பட்ட சூரியநாராயண சாஸ்திரிகள், அவரது ‘தமிழ் மொழியின் வரலாறு’ என்ற நூலில் செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கான அனைத்துத் தகுதிகளும் தமிழ்…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (07.11.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (07.11.2022) முக்கிய செய்திகள். * 5வது வந்தே பாரத் ரயில் – சோதனை ஓட்டம். சென்னை – மைசூரு இடையே செல்லும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சேவையை நவ.11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். * தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 9ம் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி…

Read More

2024 லோக்சபா தேர்தலில் சர்வதேச சதி?

2024 லோக்சபா தேர்தலில் சர்வதேச சதி? 2024 லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்த… ஆளுமைமிக்க நாடாக உருவாவதால் கலக்கம்… குஜராத், ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல்களில் மட்டுமின்றி, 2024 லோக்சபா தேர்தலிலும் பா.ஜ.,வை தோற்கடித்து, பிரதமர் பதவியில் நரேந்திர மோடியை மீண்டும் அமரவிடாமல் தடுக்க, பல்வேறு நாடுகளும் சேர்ந்து மிகப்பெரிய சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியின் எட்டாண்டு கால ஆட்சியில், நம் நாடு பல்வேறு துறைகளிலும்…

Read More

உயர்வகுப்பு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்: ஓபிசி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

உயர்வகுப்பு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்: ஓபிசி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-ஆவது திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இட ஒதுக்கீட்டின் நோக்கம் சமூக நிலை முன்னேற்றம் தான் என்ற சமூக நீதியின்…

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 18. அனாதையான

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 18. அனாதையான தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்! ‘‘எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்’’ என்பது தாம் நமது முழக்கம் என்றாலும், ‘‘எங்கே தமிழ்… எதிலே தமிழ்’’ என்பது தான் வழக்கமாக இருக்கிறது.  இந்த நூலுக்கு ‘‘எங்கே தமிழ்?’’ என்று தலைப்பிடவும்  இது தான் காரணம் ஆகும். இந்த அவல நிலைக்கு காரணம் சந்தேகமே இல்லாமல் தமிழகத்தை 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும்…

Read More

மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும்! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.

மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும்! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம். கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழன் உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை பார்வையிடுவதற்காக வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் என்.எல்.சி அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பியுள்ளனர். என்.எல்.சிக்கு கடந்த காலங்களில் நிலம் கொடுத்த மக்கள் அனுபவிக்கும் வேதனை, நிலத்தை இழக்க இருப்பவர்களின் அச்சம் ஆகியவற்றின் வெளிப்பாடு…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (06.11.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (06.11.2022) முக்கிய செய்திகள்.   * டி20 உலகக்கோப்பை – அரையிறுதியில் இந்தியா: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் – அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி. நெதர்லாந்து அணியிடம் தோற்று வெளியேறியது தென்னாப்பிரிக்கா – அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா. பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்திற்கு 4வது அணியாக அரையிறுதி செல்ல வாய்ப்பு.   * தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 9ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைய சாதகமான சூழல் உள்ளது உருவான நேரத்தில்…

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 17. உயர்நீதிமன்றத்தில் தமிழ்… முடங்கிப் போன முயற்சி! சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை மிகப்பெரிய வெற்றியாக ஒட்டுமொத்த தமிழகமும் பார்த்தது.  இதற்கான அனுமதியை  எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்பதில் தமிழக முதலமைச்சர் கலைஞர்  தொடக்கத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். அவரது செயல்களில் இருந்தே இதை அறிய முடியும். கலாமிடம் வலியுறுத்தல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட…

Read More
error

Enjoy this blog? Please spread the word :)