அக்னிப்புரட்சி இன்றைய (01.11.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (01.11.2022) முக்கிய செய்திகள். 🔴 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. திருவாரூர் மற்றும் நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. * வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 116 ரூபாய் குறைந்து, இன்று முதல் 1,893 ரூபாய்க்கு விற்பனை. வீட்டு உபயோக சிலிண்டர் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. * உள்ளாட்சி தினம்: தமிழ்நாடு முழுக்க இன்று…

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 12. தமிழுக்காக சாகும் வரை உண்ணாநிலை அந்நிய மொழியில் கல்வி என்பது நமது குழந்தைகளின் மூளையைச் சோர்வடையச் செய்யும். தேவையில்லாத பளுவினை அவர்கள் மீது சுமத்தி, அவர்களை வெறும் உருப்போடுபவர்களாகவும், போலி நடத்தை உடையவர்களாகவும் ஆக்கிவிடும். சொந்தமாக சிந்திக்கவோ செயல்படவோ தகுதியற்றவர்களாக அவர்களை ஆக்கும். நமது சொந்த நாட்டிலேயே நமது குழந்தைகளை அந்நியர்களாக்கிவிடும். தற்போதைய கல்வி முறையின் மிகப்பெரிய சோகம் இதுதான். நமது தாய்மொழியின்…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (31.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (31.10.2022) முக்கிய செய்திகள். * ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனையில் 12 பேர் திமுகவின் முதன்மைச் செயலாளரும், தற்போதைய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி விடியற்காலை நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார் அவரது உடல் திருவளர்ச்சோலை பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களுக்கு வலை வீசி…

Read More

குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடியில் போர் விமான தொழிற்சாலை – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடியில் போர் விமான தொழிற்சாலை – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற குஜராத் மாநிலத்தில், சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை எந்த நேரத்திலும் தேர்தல் கமிஷன் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தருணத்தில், அந்த மாநிலத்தில் வதோதரா நகரத்தில் இந்திய விமானப்படைக்கு தேவையான ‘சி-295’ ரக போர் விமானங்களை (போக்குவரத்து விமானங்களை) தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ.21 ஆயிரத்து 935 கோடியில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் விமானங்களை…

Read More

போட்டியே இல்லாத வர்த்தகம்.. 14 நாடுகள் வாங்க ஆர்வம் – ‘பிரம்மோஸ்’ ஏற்றுமதியால் ரூ.41,000 கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு

போட்டியே இல்லாத வர்த்தகம்.. 14 நாடுகள் வாங்க ஆர்வம் – ‘பிரம்மோஸ்’ ஏற்றுமதியால் ரூ.41,000 கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு சென்னை: உலகில் எந்த நாட்டிலும் பிரம்மோஸ் போன்ற ஏவுகணை இல்லை. போட்டியே இல்லாத வர்த்தகம் என்பதால் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம். இதை வாங்க 14 நாடுகள் ஆர்வமாக உள்ளதால், சுமார் ரூ.41 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானி ஆ.சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு பாகிஸ்தானும், சீனாவும் தொடர்ந்து அச்சுறுத்தலாக…

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?..

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.. 11 ஆங்கிலப் பள்ளிகளின் வளர்ச்சி… தமிழின் வீழ்ச்சி! தமிழ்நாட்டில் எங்கும் தமிழ்… எதிலும் தமிழ் என்றிருந்த நிலையை மாற்றி எங்கே தமிழ்… எதிலே தமிழ் என்ற நிலையை உருவாக்கியதில் ஆங்கிலப் பள்ளிகளுக்கும், அவற்றை ஊட்டி வளர்த்த திராவிடக் கட்சி அரசுகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒரு மொழி வளர வேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தேவை அது பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பதும், பள்ளிகளில் பயிற்று…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (30.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (30.10.2022) முக்கிய செய்திகள். * வாழ்க்கை, நேர்மையாக உள்ளவர்களை, அழ வைக்கிறது, நேரத்திற்கு ஏற்ப, மாற்றி பேசுபவனை, வாழ வைக்கிறது! எந்த நேரத்தில், என்னென்ன திருப்பங்கள், நடக்கும் என்று, யூகிக்க முடியாத, உலகின் மிகப்பெரிய மர்ம நாவல், மனிதர்களின் மனம்!! உயர்வான எண்ணம், விரிவான சிந்தனை, நேர்மையான செயல்பாடு, உன்னிடம் இருந்தால், உன்னை யாராலும், வீழ்த்த முடியாது, வெற்றி நிச்சயம்!!! இனிய இரவு வணக்கம்🙏 TELEGRAM: t.me/Agnipuratchi1 * “எந்த ஒரு நாடும் ஏதாவது…

Read More

எங்கே தமிழ்?- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்?- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 10. மாநாடுகள் வளர்த்த தமிழ்! தமிழ் சங்கம் வைத்து மட்டும் வளர்க்கப்படவில்லை… மாநாடுகள் நடத்தியும் வளர்க்கப்பட்டுள்ளது. தமிழை வளர்த்ததிலும், தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வதிலும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் அளித்த பங்கை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பது தான் உண்மை. அதேநேரத்தில் தொடக்க காலங்களில் நடைபெற்ற மாநாடுகள் அளவுக்கு பின்னாளில் நடத்தப்பட்ட மாநாடுகள் தமிழாராய்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் உதவி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது….

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (29.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (29.10.2022) முக்கிய செய்திகள். * சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணை வெளியிட்டது மத்திய அரசு. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக பயனாளர்களின் புகார்களை 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும். புகார் பெற்ற 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தல். * வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்று தொடங்க வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்றும் நாளையும்…

Read More

உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணி நிலைப்பு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய தமிழக அரசு மறுத்த நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமூக நீதி வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்….

Read More
error

Enjoy this blog? Please spread the word :)