Home » உலகம் » Page 18

இன்றைய சிந்தனை: “செயல்கள்!”

இன்றைய சிந்தனை: “செயல்கள்!” TELEGRAM: t.me/agnipuratchi1 விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் அவரை விசாரிக்கச் சென்றார். 2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து, “இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்… மேலும் , அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் எடுக்க வேண்டாம்” என்றும் தனது…

Read More

நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சபதமிட்டார்.

நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சபதமிட்டார். போருக்கு மத்தியில் அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம் என்று சபதமிட்டார். உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 300 நாட்களைக்கடந்து சென்று கொண்டிருப்பதால் அது உலகளவில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி…

Read More

டெஸ்டா டி20 கிரிக்கெட்டா?: முதல் நாளில் உலக சாதனைகள் படைத்த இங்கிலாந்து பேட்டர்கள்!

டெஸ்டா டி20 கிரிக்கெட்டா?: முதல் நாளில் உலக சாதனைகள் படைத்த இங்கிலாந்து பேட்டர்கள்! பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் நாளில் இங்கிலாந்து அணி 75 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்து உலக சாதனைகள் படைத்துள்ளது. பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இதற்காக ராவல்பிண்டியில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென 8 வீரர்கள் உள்பட இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 14 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்கள்….

Read More

உக்ரைன் போரால் மருத்துவ படிப்பை நிறுத்திய மாணவர்களுக்கு உதவ முயற்சி -மத்திய அரசு

உக்ரைன் போரால் மருத்துவ படிப்பை நிறுத்திய மாணவர்களுக்கு உதவ முயற்சி -மத்திய அரசு உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகவும் , சீனா பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று தீவிர பரவல் காரணமாகவும் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் பாதியில் தாயகம் திரும்பினர். இந்நிலையில் அந்த மாணவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளிலேயே தங்களது படிப்பை தொடர அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர், அந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு…

Read More

சயனைடை விட 6,000 மடங்கு விஷம்.. உலகின் கொடிய விஷமுள்ள தாவரம் – பூங்காவில் வளர்க்கப்பட்டதால் அதிர்ச்சி!

சயனைடை விட 6,000 மடங்கு விஷம்.. உலகின் கொடிய விஷமுள்ள தாவரம் – பூங்காவில் வளர்க்கப்பட்டதால் அதிர்ச்சி! லண்டன், ஆமணக்கு வகையை சேர்ந்த ரிசினஸ் கம்யூனிஸ் என்றழைக்கப்படும் செடி, உலகின் ‘கொடிய’ விஷமுள்ள தாவரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த செடியில் உள்ள சில பொருட்கள் கொடிய சயனைடை விட 6,000 மடங்கு ஆற்றல் வாய்ந்தது. உலகின் மிக நச்சு தாவரம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தின் கோல்வின் பேவில் உள்ள குயின்…

Read More

கூகுள்பேயில் யு.பி.ஐ., ஆட்டோபே வசதி அறிமுகம்.

கூகுள்பேயில் யு.பி.ஐ., ஆட்டோபே வசதி அறிமுகம். போன் பில் போன்ற மாதந்தோறும் செலுத்த கூடிய சந்தாக்களை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த வழி செய்யும் யு.பி.ஐ., ஆட்டோபே அம்சம், கூகுள்பே செயலியில் அறிமுகமாகி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 2020 , ஜூலையில் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) யு.பி.ஐ., ஆட்டோபே வசதியை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சந்தா செலுத்துவதற்கு, ஏதேனும் யு.பி.,ஐ செயலியை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த…

Read More

🏏 டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இங்கிலாந்து

🏏 டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இங்கிலாந்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ‘சூப்பர்…

Read More

ஐரோப்பாவில் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் வெப்ப அலைக்கு பலி

ஐரோப்பாவில் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் வெப்ப அலைக்கு பலி ஜெனீவா : 2100ல் வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் பலியாவர் என அறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கிறது. ஐரோப்பிய சுற்று சூழல் கழக அறிக்கை: உலகளாவிய வெப்பமயமாதல் நிகழ்வால் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்போது 2100-ம் ஆண்டில் ஐரோப்பாவில் தீவிர வெப்ப அலை ஏற்படும். ஆண்டுக்கு 90 ஆயிரம் பேரை உயிர்ப்பலி வாங்கும் என அதிர்ச்சி தெரிவித்து உள்ளது. உலகளவில் 1.5…

Read More

Whatsapp-ல் புதியதாக Community group என்ற Update:

Whatsapp-ல் புதியதாக Community group என்ற Update: தற்போது உலக மக்களில் பிரிக்க முடியாதது வாட்ஸப் என்ற நிலை உருவாகிவிட்டது. வாட்ஸப் இல்லையென்றால் ஒரு நொடி கூட இருக்க முடியாதென்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பயனர்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை வாட்ஸ் அப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது.’ இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டா கவாட்ஸ் அப்பில்…

Read More

2024 லோக்சபா தேர்தலில் சர்வதேச சதி?

2024 லோக்சபா தேர்தலில் சர்வதேச சதி? 2024 லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்த… ஆளுமைமிக்க நாடாக உருவாவதால் கலக்கம்… குஜராத், ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல்களில் மட்டுமின்றி, 2024 லோக்சபா தேர்தலிலும் பா.ஜ.,வை தோற்கடித்து, பிரதமர் பதவியில் நரேந்திர மோடியை மீண்டும் அமரவிடாமல் தடுக்க, பல்வேறு நாடுகளும் சேர்ந்து மிகப்பெரிய சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியின் எட்டாண்டு கால ஆட்சியில், நம் நாடு பல்வேறு துறைகளிலும்…

Read More
error

Enjoy this blog? Please spread the word :)