அக்னிப்புரட்சி இன்றைய (04.11.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (04.11.2022) முக்கிய செய்திகள். * பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனத்தின் தலைவர் அஜித் மோகன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் இதைத் தொடர்ந்து அஜித் மோகன் இந்தியாவில் வளர்ச்சி அடைய வேண்டும் எனப் படு தீவிரமாக இருக்கும் மெட்டா-வின் சக போட்டி நிறுவனமான ஸ்னாப் இன்க்-ல் சேர உள்ளார் * மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1037 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், சதய விழாவைக் முன்னிட்டு…

Read More

காவிரி டெல்டாவில் 60,000 ஏக்கரில் நெல் பயிர் பாதிப்பு: இழப்பீடு வழங்க வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

காவிரி டெல்டாவில் 60,000 ஏக்கரில் நெல் பயிர் பாதிப்பு: இழப்பீடு வழங்க வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காவிரி பாசன மாவட்டங்களில் 60 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கின்றன. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் வெள்ள நீர் வடிவதற்கு  வாய்ப்பில்லை என்பதால் சம்பா பயிர்கள் என்னவாகுமோ? என்ற கவலையில் உழவர்கள் ஆழ்ந்துள்ளனர்….

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 15. தமிழ் கட்டாயப் பாடச் சட்டம்! தமிழ் பயிற்றுமொழி என்பது சற்று அதிக இலக்கு. தமிழ் கட்டாயப்பாடம் என்பது மிகவும் சாதாரணமான இலக்கு. ஆனால், அந்த சாதாரணமான இலக்கைக் கூட தமிழகத்தை கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் திராவிட ஆட்சியாளர்களால் எட்ட முடியவில்லை என்பது தான் மிகவும் வேதனையான உண்மை ஆகும். தமிழைப் பயிற்று மொழியாக்குவது சாத்தியமில்லாத இலக்கு அல்ல….

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (03.10.22) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (03.10.22) முக்கிய செய்திகள்.   🔴 கடலூர், மயிலாடுதுறையில் விடுமுறை கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர்   🔴 விழுப்புரம் – பள்ளிகளுக்கு விடுமுறை விழுப்புரம் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று(03.11.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் அறிவிப்பு.  …

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா? 14. தமிழ்: கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை! தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து 102 தமிழ் உணர்வாளர்களும் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தைக் கைவிட்டனர். தமிழறிஞர்கள் பலர் மகிழ்ச்சியில் கூத்தாடினார்கள். ஆனால், அடுத்தடுத்து கிடைக்கப் போவது ஏமாற்றம் தான் என்பது அப்போது அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் அரசால்…

Read More

கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், எரிபொருள் விலையை குறைக்காமல் மக்களின் துயரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது. விமானங்களுக்கான எரிபொருள்…

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 13. இறங்கி வந்த அரசு… முடிவுக்கு வந்த போராட்டம்! தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  102 தமிழ் உணர்வாளர்கள் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, இந்தப் போராட்டத்திற்கு சில நாட்கள் முன்பு தான் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்திருந்தது. அடுத்த சில மாதங்களில் மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடைபெறவிருந்தது….

Read More

உழவுக்கும் நீட்டிப்பு, அதிக ஊதியம்: ஊரக வேலைத் திட்டத்தை உள்ளூர்மயமாக்குங்கள்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

உழவுக்கும் நீட்டிப்பு, அதிக ஊதியம்: ஊரக வேலைத் திட்டத்தை உள்ளூர்மயமாக்குங்கள்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக, அத்திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்று வல்லுனர் குழு பரிந்துரைத்திருக்கிறது. மக்களுக்கான திட்டத்தை, மக்களின் விருப்பப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு வல்லுனர் குழு அளித்திருக்கும் பரிந்துரை வரவேற்கத்தக்கது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கான மகாத்மா…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (02.11.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (02.11.2022) முக்கிய செய்திகள். 🔴 தொடர் கன மழை காரணமாக இன்று விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்: பள்ளி, கல்லூரிகள்: சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர். பள்ளிகளுக்கு மட்டும் : வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம். விடுமுறை * தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை கனமழை தொடரும் – வானிலை மையம் வார்னிங் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை 🔴 டிவிட்டர் ‘ப்ளூ டிக்’கின் விலை மாதம்…

Read More

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை உடனே தொடங்க வேண்டும்! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை உடனே தொடங்க வேண்டும்! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கி 5 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மருத்துவம் படிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை இந்த அளவுக்கு தாமதம் செய்வது கவலையளிக்கிறது மருத்துவப்…

Read More
error

Enjoy this blog? Please spread the word :)