Headlines

அக்னிப்புரட்சி இன்றைய (30.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (30.10.2022) முக்கிய செய்திகள். * வாழ்க்கை, நேர்மையாக உள்ளவர்களை, அழ வைக்கிறது, நேரத்திற்கு ஏற்ப, மாற்றி பேசுபவனை, வாழ வைக்கிறது! எந்த நேரத்தில், என்னென்ன திருப்பங்கள், நடக்கும் என்று, யூகிக்க முடியாத, உலகின் மிகப்பெரிய மர்ம நாவல், மனிதர்களின் மனம்!! உயர்வான எண்ணம், விரிவான சிந்தனை, நேர்மையான செயல்பாடு, உன்னிடம் இருந்தால், உன்னை யாராலும், வீழ்த்த முடியாது, வெற்றி நிச்சயம்!!! இனிய இரவு வணக்கம்🙏 TELEGRAM: t.me/Agnipuratchi1 * “எந்த ஒரு நாடும் ஏதாவது…

Read More

அம்பாசமுத்திரம் சண்முகவேல் படையாட்சி மறைவுக்கு – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்

அம்பாசமுத்திரம் சண்முகவேல் படையாட்சி மறைவுக்கு – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல் திருநெல்வேலி மாவட்ட வன்னியர் சங்கத்தை உருவாக்கியவரும், தமிழக அரசில் துணை ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான அம்பாசமுத்திரம் சண்முகவேல் படையாட்சி அவர்கள் முதுமை காரணமாக இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மறைந்த சண்முகவேல் படையாட்சி அவர்கள் மிகுந்த சமுதாய பற்று கொண்டவர். வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து சங்கத்திலும், கட்சியிலும் என்னுடன் தொடர்ந்து பயணித்தவர்….

Read More

எங்கே தமிழ்?- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்?- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 10. மாநாடுகள் வளர்த்த தமிழ்! தமிழ் சங்கம் வைத்து மட்டும் வளர்க்கப்படவில்லை… மாநாடுகள் நடத்தியும் வளர்க்கப்பட்டுள்ளது. தமிழை வளர்த்ததிலும், தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வதிலும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் அளித்த பங்கை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பது தான் உண்மை. அதேநேரத்தில் தொடக்க காலங்களில் நடைபெற்ற மாநாடுகள் அளவுக்கு பின்னாளில் நடத்தப்பட்ட மாநாடுகள் தமிழாராய்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் உதவி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது….

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (29.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (29.10.2022) முக்கிய செய்திகள். * சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணை வெளியிட்டது மத்திய அரசு. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக பயனாளர்களின் புகார்களை 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும். புகார் பெற்ற 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தல். * வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்று தொடங்க வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்றும் நாளையும்…

Read More

உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணி நிலைப்பு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய தமிழக அரசு மறுத்த நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமூக நீதி வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்….

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 9. அன்னை மொழிக்காக உயிர் நீத்த 500 பேர் 1965-ஆம் ஆண்டில் தீவிரமடைந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் பல வகைகளில் குறிப்பிடத்தக்கதாகும். தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்யும் அளவுக்கு உணர்வுகளைக் கண்ட இந்த போராட்டம், எதிரெதிர் அணிகளில் இருந்தவர்களை இணைக்கும் விந்தையையும் அரங்கேற்றியது. ஆட்சியையும் மாற்றியது. ஜவஹர்லால் நேரு மறைந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான பிறகும் 1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் அலுவல்…

Read More

ஒரே நாடு, ஒரே காவல் சீருடை: பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஒரே நாடு, ஒரே காவல் சீருடை: பிரதமர் மோடி வலியுறுத்தல் நாடு முழுவதும் காவல் துறையினரின் சீருடை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தொலைநோக்கு திட்டம் 2047-ஐ அமல்படுத்துவது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு சிந்தனை முகாம் என்ற பெயரில் ஹரியாணாவின் சூரஜ்கண்ட்டில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய உள்துறை அமைச்சர்…

Read More

சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்தக் கோரி அரியலூர் மாவட்டத்தில் 2 நாள் நடைபயணம்! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.

சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்தக் கோரி அரியலூர் மாவட்டத்தில் 2 நாள் நடைபயணம்! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ். அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அந்த மாவட்டத்திலும், கடலுர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் நாளையும் நாளை மறுநாளும் (29, 30) எழுச்சி நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி 11&ஆம் நூற்றாண்டு வரை அரியலூர் மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஏற்படுத்திய பாசனக் கட்டமைப்புகள்…

Read More

படியில் பயணம் நொடியில் மரணம்: அரசு, மாணவர்களுக்கு கூடுதல் பொறுப்பு தேவை! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

படியில் பயணம் நொடியில் மரணம்: அரசு, மாணவர்களுக்கு கூடுதல் பொறுப்பு தேவை! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். சென்னை வண்டலூர் பகுதியில் கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு விபத்துகளில் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் இருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மாணவச் செல்வங்களின் விலைமதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க வேண்டும் என பல வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் கூட, அது பயனளிக்காததும், மாணவச் செல்வங்கள்…

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா? 8. ‘‘இந்த நாளில் இந்தி ஒழியப் போகிறது’’ தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ஆம் தேதி மொழிப்போர் நாளாக  கடைபிடிக்கப் படுகிறது. 1938-39 ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று  நடராசன் – தாலமுத்து செய்த உயிர்த்தியாகம் அப்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. 1965-ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஓராண்டுக்கு முன்பே தொடங்கி வைத்தவர் கீழப்பழுவூர் சின்னசாமி. தமிழ்…

Read More
error

Enjoy this blog? Please spread the word :)