எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?
எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா? 7. நடராசன் – தாலமுத்து உயிர்த்தியாகம்! தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி காந்தியடிகளுக்கு தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்தியமூர்த்தி எழுதிய கடிதத்துக்கு எந்த பயனும் இல்லை. சத்தியமூர்த்தி கடிதம் எழுதுவதற்கு முன்பே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம் அடைந்திருந்தன. 1937-ஆம் ஆண்டில் இந்தி கட்டாயப்பாடம் என்ற அறிவிப்பை வெளியிட்ட போதே போராட்டங்கள் வெடித்திருந்தன. எனினும் அவை மாநாடு,…
